Truth from mahabharatha
மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்.... ******************************************** மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய் - சாந்தனுவாய்.... ------------------------------- சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய் - கங்கை மைந்தானாய்.. -------------------------------- முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் - பாண்டுவாய்.... ------------------------------ வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும் - சகுனியாய்... ------------------------------ ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு - குந்தியாய்... ------------------------------- குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும் - திருதராஷ்டிரனாய்.... ------------------------------ பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும் - கௌரவர்கள்... ------------------------------ பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே - துரியோதனனாய்... ------------------------------ கூடா நட்பு, கேடாய் முடியும் - கர்ணனாய்... ------------------------------ சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள் - பாஞ்சாலியாய்.. ------------------------------ தலைக்கணம் கொண...